text
stringlengths
0
2.93k
ஆவோம் வாயேன்டா
மூழயத்தான் மூட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு
கொஸ்டெல் ரூமுகுல் பாம்பும் வந்தால் ஆல் இஸ் வெல்ல்
தேர்வில் வங்கிய முட்டை நேடு
பீரு அடிசுதன் தோபை போட்டா ஆல் இஸ் வெல்ல்
நீயும் அகலாம் பொலிஸ் ஏடு..
ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்
டைட்டாக லைவ்ப் ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாத...
பல கோடி பெண்ண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
.
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...