text
stringlengths
0
2.93k
பெண்ணே நீதான் என் மழை
நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை
அலை அலை என்ன தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நின்னை நின்னை என்ன கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ
அனை அனை என்ன கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உன்னை கொஞ்சுதே அய்யோ...
(மழை மழை)
ஆ: முத்தம் கேட்டால்
பெ: வெட்கம் தருவேன்
ஆ: வெட்கம் கேட்டால்
பெ: வண்ணம் தருவேன்
ஆ: காத்து கிடந்தால்
பெ: மெல்ல வருவேன்
ஆ: தூக்கம் கெடுத்து
பெ: தொல்லை தருவேன்
ஆ: கனவில் தொட்டால்
பெ: தல்லி விடுவேன்
ஆ: நேரில் தொட்டால்
பெ: கிள்ளி விடுவேன்
ஆ: நீ அடங்காத என் ராட்சசி...
பொய்கள் சொன்னால்
பெ: வாடிவிடுவேன்
ஆ: மீண்டும் சொன்னால்
பெ: ஓடிவிடுவேன்
ஆ: மழையில் வந்தால்
பெ: குடைகள் தருவேன்
ஆ: மடியில் வந்தால்
பெ: உடைகள் தருவேன்
ஆ: கெஞ்சி கேட்டால்
பெ: கொஞ்ச வருவேன்
ஆ: கொஞ்சி கேட்டால்
பெ: கொஞ்சம் தருவேன்
ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை
நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்
ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாடா...
ஆ: ந ந ந ந ந நா...//// ம்...
காதல் என்றால்
பெ: செல்ல பார்வை
ஆ: ஆசை என்றால்
பெ: கல்ல பார்வை
ஆ: ஊடல் என்றால்
பெ: கொஞ்சம் கோபம்
ஆ: கோபம் என்றால்
பெ: மீண்டும் ஊடல்
ஆ: தேடல் என்றால்
பெ: உன்னுல் என்னை
ஆ: தேடி வாந்தால்