text
stringlengths
0
2.93k
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
மாமா மாமா ஓம்பொண்ணக் கொடு மாமா
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா
ஹே.. வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா
மௌனம் கூட சம்மதந்தாம்மா
கும்பகோணத்து வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா
ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு
புது மேளங்கொட்டு
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து
இப்போ வீசும் காத்து
நம்ம ரூட்ட மாத்து
நம் காட்டில் வெற்றி மழ
கும்பகோணத்து வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா
ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு
புது மேளங்கொட்டு
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து
இப்போ வீசும் காத்து
நம்ம ரூட்ட மாத்து
நம் காட்டில் வெற்றி மழ
வெண்ணிலவப் பொட்டு வைக்க வாங்கித்தரவா
மூக்குத்திக்கு நட்சத்திர கல்லுத்தரவா
வெண்ணிலவை நட்சத்திர காலை வரைக்கும்
உன்னுடைய அன்பைக்கொடு ஆயுள் வரைக்கும்
வீடு முழுக்க வித வித விதமா
பட்டுச்சேல வாங்கித்தரவா
ஹ... பட்டுச்சேல கட்டும்போது வலிக்கும்
உன்ன உடுப்பா உடுத்திக்கவா
போதும் போதுமே மனசக்குள் இனிக்கிது
ஒன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு
கும்பகோணத்து வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா
ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு
புது மேளங்கொட்டு
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து
இப்போ வீசும் காத்து
நம்ம ரூட்ட மாத்து
நம் காட்டில் வெற்றி மழ
காதலிக்கும் பொண்ணுத்தரும் பாதைப்போதுமே
கட்டை வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே
ஹே... கைப்பிடிக்கும் உன் விரலத்தந்தாப்போதுமே
கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ண மூடுமே
எந்தன் அருகில் நீதான் இருந்தால்
எந்த நாளும் வெற்றி எனக்கே
மண்ணில் நானும் இருக்கிறவரையில்
இந்த உசுரு என்றும் உனக்கே
போதும் போதுமே மனசுக்குள் இனிக்கிது
உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கனும் நமக்கு
மாமா மாமா ஓம்பொண்ணக் கொடு மாமா
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!
இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்