text stringlengths 0 2.93k |
|---|
காணவில்லையே என் தோழியே |
வலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன் |
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன் |
உறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன் |
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை |
விழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான் |
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்? |
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ |
முருகன் முகம் ஆறுதான் |
மனிதன் முகம் நூறுதான் |
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ |
என் நண்பனே என்னை எய்த்தாய் |
காதல் வெல்லுமா காதல் தோற்குமா? |
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே... |
காதல் ஓவியம் கிழிந்துபோனதால் |
கவலை ஏனடி இதுவும் கடந்திடும் |
அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன் |
அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன் |
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு |
உனக்கென்ன தெரியும்! |
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி |
இள மனம் எங்கும் எழுந்தது வலி |
யம்மா யம்மா |
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி |
காதல் ஒரு கனவு மாளிகை..... ஓ |
எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான் |
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே |
காதல் என்பது கனவு மாளிகை |
புரிந்துக்கொள்ளடி என் தோழியே.... |
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன் |
காணவில்லையே என் தோழியே.... |
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது |
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது |
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது |
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது |
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன் |
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன் |
சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் |
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே |
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் |
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே |
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை |
மிளரவைக்கும் மிருகமில்லை |
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை |
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா.. |
பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் |
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே |
சிறிதான பேரும் அதுதான் |
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும் |
மொழி இல்லையே |
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும் |
எழுதிவிட்டால் தேனும் சொட்டும் |
அது சுத்த தமிழ் பெயர்தான் |
அயல் வார்த்தை அதில் இல்லை |
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா.. |
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது |
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது |
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன் |
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன் |
தள்ளிப் போகாதே.. |
தங்கமே உன்னத்தான் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
வாடா பின் லேடா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : வாடா பின் லேடா |
படம்: மங்காத்தா |
இசை: யுவன் ஷங்கர் ராஜா |
பாடியவர்கள்: க்ரீஷ், சுசித்ரா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா |
என்னை ட்வின் டவர் என்று இடிடா |
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா |
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா |
நூடாலை நிக்காத இடுப்பு ஓ |
நீதான் என் தோதான உடுப்பு ஓ |
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற |
நானா நானா வந்து மோதுறேன் |
வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா |
என்னை ட்வின் டவர் என்று இடிடா |
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா |
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.