text
stringlengths
0
2.93k
ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேறெதோ… நேருதே…
அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?
உயிரிலே என்
யாருமில்லா தனியரங்கில்
மலரே மௌளனமா
என் வீட்டுத் தோட்டத்தில்
நான் சொன்னதும் மழை வந்துச்சா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா
படம்: மயக்கம் என்ன‌
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற
அடி போடி போடி போடி போட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன துக்கி போக தான் வருவேன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நெறத்து முல்ல
எடுவட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
ஆடு .. ஆடு ..
ஆத்தாடி ஆடு மேய்க ராசா வந்தாரா
எங்க -ஆடு தின்ன எச்சி புல்ல மேய்ய வந்தாரா
அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணா முடி கொஞ்ச சாஞ்ச போதும்
கனுவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வரையாடி
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா