text
stringlengths
0
2.93k
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்........
ஜூன் போனால்
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
எப்ப நீ என்னை
விழிகளின் அருகினில்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : யாத்தே யாத்தே யாத்தே
படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
(யாத்தே.....)
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே
(யாத்தே.....)
உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் சுத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
(யாத்தே.....)
அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்
(யாத்தே.....
தோழியா என்
காதல் வைத்து
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
புத்தம் புது பாட்டு வந்தா
நீயும் நானும் வானும் மண்ணும்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : நீயும் நானும்
படம்:மைனா
இசை: இமான்
பாடியவர்கள்:Benny Dayal, Shreya Ghoshal
வரிகள்:ஏக்நாத்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள
நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே
நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே
நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்