text
stringlengths
0
2.93k
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
தள்ளிப் போகாதே..
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
பச்சை வண்ண பூவே
ஆறுயிரே ஆறுயிரே அன்பே
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : ஆறுயிரே ஆறுயிரே அன்பே
படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
வரிகள்:நா. முத்துகுமார்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன்
அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்
(ஆறுயிரே..)
விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்
(ஆறுயிரே..)
கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே
கேளடி கண்மணி
கடலினில் மீனாக இருந்தவள் நான்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
எந்த பெண்ணிலும்
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : விழியை விழியை நீ பூக்க
படம்: ஆரியான்
இசை:விக்ரம் வர்மா
பாடியவர்கள்:சின்மயி
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல்
கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர்
சொல்ல தேன் பாய்கின்றதே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில்