text stringlengths 0 2.93k |
|---|
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா.. |
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா.. |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
பச்சை வண்ண பூவே |
ஆறுயிரே ஆறுயிரே அன்பே |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : ஆறுயிரே ஆறுயிரே அன்பே |
படம்: மதராசப்பட்டிணம் |
இசை: GV பிரகாஷ் |
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி |
வரிகள்:நா. முத்துகுமார் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் |
அன்பில் தானே நான் வாழ்கிறேன் |
நீயில்லையேல் நான் இல்லையே |
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் |
உயிரே என் உயிரே |
எனக்குள் உன் உயிரே |
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் |
எண்ணி பிரிகிறேன் |
(ஆறுயிரே..) |
விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் |
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் |
காற்றினில் வருவேனோ |
சுவாசத்தில் சேர்வேனோ |
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன் |
உனக்குள் வசிப்பேனே |
உயிரே என்னுயிரே |
உனக்குமள் என்னுயிரே |
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் |
என்னில் உறைகிறேன் |
(ஆறுயிரே..) |
கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் |
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் |
நேற்றினில் வாழ்வேனோ |
உன் தோள்களில் சாய்வேனோ |
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து |
காலங்கள் மறப்பேனோ |
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே |
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் |
உயிரை துறக்கிறேனே |
கேளடி கண்மணி |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
எந்த பெண்ணிலும் |
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : விழியை விழியை நீ பூக்க |
படம்: ஆரியான் |
இசை:விக்ரம் வர்மா |
பாடியவர்கள்:சின்மயி |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா |
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா |
இமைகள் உரங்காமல் |
கனவோடு சண்டை இடுதே |
கவிதை வேரல்ல உன் பேர் |
சொல்ல தேன் பாய்கின்றதே |
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா |
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா |
மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே |
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை |
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா |
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில் |
அநியாய ஆசை துளிர |
ஓயாது துயரங்கள் என்னிலே |
உனை நான் கொல்வேன் பேரன்பிலே |
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா |
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா |
யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை |
உதடுகள் பேசிடும் வேளையில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.