text
stringlengths
0
2.93k
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது …
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…
வேறாரும் உம் உம் உம்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
பொல்லாத ஆச
வந்து எட்டி பார்க்கும்
சொல்லாத
வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை
என்ன கேக்கும்
அது
உன்னோட வளமாட்டும்
ஆசை படும்
எப்போதும்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
உன்னுடைய
நாபகத்தில் இத்து போனேனே
உன்னை விட்டால்
நானும் இங்கு
செத்துப்போவேனே
நீ கோபமாக வந்தா
நான் சோக மாவேனே
நீ கொஞ்சும் போது
நானும்
மிக வேகமாவேனே
என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை
ஆச்சே
ஒரு கைதி போல
கையை கட்டி
உந்தன் பின்னே
நானும் வந்தேனே
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
இத்தனை நாள் யாரும்
என்னை தொட்டதில்லையே
இப்படி என் நாபாகத்தில்
பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன்
நீ மீதி ஆனாயே