text
stringlengths
0
2.93k
பறிச்சுதான் போன
உன்னோட நெனப்பிங்க வேகுதே
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே
எல்லாமே நீயாகி போனதே
உன்ன காண ஏங்குதே
அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்
என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
ஒன்ன கண்ணுக்குள்ள
ஒட்டி வெச்சி ரசிப்பேனே
எந்தன் அன்பால் உந்தன்
ஆயுளைத்தான் வளப்பேனே
நீயும் கண்டுவச்ச
கனவெல்லாம் கேட்பானே
அதை ஒவ்வொன்னாக
உன் முன்னால
கொண்டாந்து வைப்பேன் நான்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
மழை விட்டு போனாலும்
இலை சொட்டும் நீராக
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்
அது ஏனடி
இமை மீறி தேடுதே
விழிகளும் உன்னையே
இடைவெளி மாறுதே
இந்த நேரமே
உன்னோடு நான் என்னோடு நீ
எப்போதும் வாழ கேட்கிறேன்
என் பேரிலே உன் பேரினை
ஒன்றாய் கோர்க்கிறேன்
சந்தோசமும் கண்ணீர் தரும்
உன்னாலே இன்று பார்க்கிறேன்
உன் தூக்கம் பார்த்து
நானும் தூங்குவேன்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்
நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே
நா என் உசுர தருவேன்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்
நீ நெனச்சா
என் கை புடிச்சா