text
stringlengths
0
2.93k
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்...
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)
கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா....
நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)
நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே
முகம் பூ மனம் பூ
சஹானா சாரல்
அது ஒரு காலம் அழகிய காலம்
உசுரே போகுதே உசுரே போகுதே ...
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
அடி தேக்கு மரக் காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனசதாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி
தையிலன் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா
சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும்
இப்போ தலை சுத்தி கெடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ..... மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி