text stringlengths 0 2.93k |
|---|
தள்ளிப் போகாதே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே |
படம்: தில்லாலங்கடி |
இசை: யுவன் ஷங்கர் ராஜா |
பாடியவர்: ஸ்ரீ வர்த்தினி |
பாடல் : சொல் பேச்சு கேட்க்காத |
*********************************************************** |
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே |
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே |
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே |
மின்சாரம் மேலே போய் மோதுறியே |
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே |
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே |
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே |
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி |
அவன் நல்லப்பையன் தானா |
இல்லக் கெட்டப்பையன் தானா |
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன் |
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன் |
இருக்கண்ணில் சிக்கிப்போனேன் |
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன் |
(சொல்பேச்சு ) |
அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய் |
கோபம் என்ன |
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக |
எந்தன் காதல் அறியுதா |
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே |
விழியோடு என் உருவம் தெரியுதா |
புதிதாக ஒரு உலகம் விரியுதா |
பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன் |
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன் |
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ |
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ |
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே |
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ |
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே |
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே |
(சொல்பேச்சு) |
அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும் |
அவன் பூ தான் |
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும் |
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான் |
கண் முன்னேப் பறப்பானே |
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே |
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே |
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே |
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே |
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே |
(சொல்பேச்சு) |
சரியா இது தவறா |
விளம்பர இடைவெளி மாலையில் |
எல்லோரும் சொல்லும் |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
உன் பேரை சொல்லும் போதே ... |
உன் பேரை சொல்லும் போதே |
உள் நெஞ்சில் கொண்டாட்டம் |
உன்னோடு வாழத்தானே |
உயிர் வாழும் போராட்டம் |
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ... |
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் |
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ... |
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் |
(உன் பேரை...) |
நீ பேரழகில் போர்க்களத்தில் |
என்னை வென்றாய் |
கண் பார்க்கும் போதே |
பார்வையாலே கடத்தி சென்றாய் |
நான் பெண்ணாக பிறந்ததுக்கு |
அர்த்தம் சொன்னாய் |
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் |
என் உலகம் தனிமை காடு |
நீ வந்தாய் பூக்கள் நூறு |
உனை தொடரும் பறவைகள் நூறு |
பெண்ணே பெண்ணே |
(நீ இல்லையென்றால்..) |
(உன் பேரை...) |
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் |
எண்ணம் தோன்றும் |
உன் காதோரம் உறவாடித்தான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.