text stringlengths 0 2.93k |
|---|
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல |
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில |
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள |
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல |
எட்ட இருக்கும் சூரியன் பாத்து |
மொட்டு விறிக்குது தாமர |
தொட்டு விடாத தூரம் இருந்தும் |
சொந்த பந்தமும் போகல |
பாம்பா? விழுதா? |
ஒரு பாகுபாடு தெரியலயே |
பாம்பா இருந்து நெஞ்சு |
பயப்பட நெனைக்கலியே |
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் |
என் கண்ணுல உன் முகம் போகுமா? |
நான் மண்ணுக்குள்ள |
உன் நெனப்பு மனசுக்குள்ள |
சந்திரனும் சூரியனும் சுத்தி |
ஒரே கோட்டில் வருகிறதே |
சத்தியமும் பத்தியமும் இப்போ |
தலை சுத்தி கெடக்குதே |
உசுரே போகுதே உசுரே போகுதே |
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில |
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன் |
மனச தாடி என் மணிக்குயிலே |
அக்கறை சீமையில் நீ இருந்தும் |
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி |
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் |
அடிக்கடி நாக்கு துடிக்குதடி |
உசுரே போகுதே உசுரே போகுதே |
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில |
ஓ மாமன் தவிக்கிறேன் |
மடிபிச்சை கேக்குறேன் |
மனச தாடி என் மணிக்குயிலே |
அக்கறை சீமையில் நீ இருந்தும் |
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி |
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும் |
அடிக்கடி நாக்கு துடிக்குதடி |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் |
துடித்திருந்தேன் தரையினிலே |
திரும்பிவிட்டேன் கடலிடமே |
ஒரு நாள் சிரித்தேன் |
மறு நாள் வெறுத்தேன் |
உனை நான் கொல்லாமல் |
கொன்று புதைத்தேனே |
மன்னிப்பாயா மன்னிப்பாயா |
மன்னிப்பாயா |
(ஒரு நாள்..) |
கண்ணே தடுமாறி நடந்தேன் |
நூலில் ஆடும் மழையாகி போனேன் |
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே |
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ |
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே |
மேலும் மேலும் உருகி உருகி |
உனை எண்ணி ஏங்கும் |
இதயத்தை என்ன செய்வேன் |
ஓஹோ உனை எண்ணி ஏங்கும் |
இதயத்தை என்ன செய்வேன் |
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் |
உள்ளே உள்ள ஈரம் நீதான் |
வரம் கிடைத்தும் தவர விட்டேன் |
மன்னிப்பாயா அன்பே |
காற்றிலே ஆடும் காகிதம் நான் |
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் |
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் |
என் கலங்கரை விளக்கமே |
(ஒரு நாள்..) |
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் |
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் |
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல் |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் |
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு |
புலம்பல் என சென்றேன் |
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன் |
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ |
பூவாயா காணல் நீர் போலே தோன்றி |
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் |
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் |
(ஒரு நாள்..) |
(கண்ணே..) |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.