text
stringlengths 0
2.93k
|
|---|
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
|
விட மாட்டேன் பொண்ணே நானே
|
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே
|
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும்டி ...
|
-:
|
.
|
...
|
·
|
ஆ............. காதல் ஆசை யாரை விட்டதோ
|
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
|
காதல் தொல்லை தாங்க வில்லையே
|
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
|
யோசனையில் ஓ ஓ ஓ … மாறுமோ ஓ ஓ……
|
பேசினால் தீருமோ ஓ ஓ……
|
உன்னில் என்னை போல காதல் நேறுமோ
|
ஒர் குழந்தையின் மகிழ்ச்சியை
|
போலவே உன்னை விடுமுறை தினமேநா பார்க்கிறேன்
|
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே
|
அன்பே நான் பிறந்தது மறந்திட
|
தோனுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
|
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
|
என் தாகமே
|
யாரும் இல்லையே (காதல்)
|
ஆ............ பகல் இரவு பொழிகின்ற
|
பனி துளிகள் நீ தானே
|
வயதினை நனைக்கிறாய்
|
உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே
|
நிவீட முள்ளில் தக்காதே
|
அலையென குதிக்கிறேன்
|
உலையென கொதிக்கிறேன்
|
வீடு தான்டி வருவேன்
|
கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே
|
ஏழு நாள் வாரத்தில்
|
ஏழு நாள் வாரத்தில்
|
ஒரு பார்வை பாரு கணின் ஓரத்தில் (ஓர் குழந்தை)
|
விழிகளிலே உன் தேடல்
|
செவிகளிலே உன் பாடல்
|
இரண்டுக்கும் நடுவிலே
|
இதயத்தின் உரை அடல்
|
காதலுக்கு விலையில்லை
|
எதை கொடுத்து நான் வாங்க
|
உள்ளங்கையில் அள்ளி தர
|
என்னை விட ஏதுமில்
|
யாரை கேட்டு வருமோ
|
காதலின் ஞாபகம்
|
என்னை பாத்த பிறகும்
|
ஏன் இந்த தாமதம்
|
ஏன் இந்த தாமதம்
|
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் (ஓர் குழந்தை)
|
...
|
·
|
பெ......... நான் நீ நாம் வாழவே
|
உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
|
தாப பூவும் நான் தானே
|
பூவின் தாகம் நீ தானே
|
நம் பறவையின் வானம் பழகிடவா வா நீயும்
|
நம் அனலிடம் வேகம் அணைத்திட வா வா நீயும் (தாப)
|
பெ.......... உயிர் வாழ உன்கூட ஒரு பறவையின்
|
வீடாய் மாறிடுமே
|
உயிரே உன் பாதை மலராகும்
|
நதி வாழும் மீன்கூட ஒர் நாளில்
|
கடலை சேர்நதிடுமே
|
மீனே கடலாக அலைகின்றேன் (தாப)
|
மணல் காயும் பாரை ஓசை ஒரு
|
வாழ்வின் கீதம் ஆகிடுமே
|
அன்பே மலராக நெஞ்சம் எங்கே
|
பழி தீர்க்கும் உன் கண்ணில் ஒரு காதல்
|
அழகாய் தோன்றிடுமே;
|
அன்பே நீ வாராயோ (தாப)
|
நான் நீ நாம் வாழவே
|
உறவே நீ நான் நாம்
|
தோன்றினோம் உயிரே
|
தாப பூவும் நான் தானே
|
பூவின் தாகம் நீ தானே
|
...
|
·
|
ஆ...... அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
|
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
|
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
|
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை
|
நதி வெள்ளம் மேல என் மீனே மீனே நீ நீந்திய
|
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
|
முநந்திய நிலவில் என மானே மானே நீ ஓடிய
|
மென்சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
|
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
|
உன்முகத்தை தேடுதடி
|
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
|
என் காட்டில் ஒரு மழை வந்தது
|
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
|
இடி மின்னல் விழ்ந்தது காடே எரிந்ததடி (நதி)
|
அலைந்திடும் மேகம் அதைபோல
|
இந்த வாழ்க்கையே
|
காற்றின் வழியில் போகின்றோம்
|
கலைந்திடும் கோலம் என்றபோதிலும்
|
அதிகாலையில்
|
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
|
உயிரே உன்னை பிளீந்தேன்
|
உடனே நானும் இறந்தேன்
|
உடல் நான் வாழும் நீ தானே எந்தன் உயிரே (நதி)
|
மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.