text stringlengths 0 2.93k |
|---|
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி |
விட மாட்டேன் பொண்ணே நானே |
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே |
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும்டி ... |
-: |
. |
... |
· |
ஆ............. காதல் ஆசை யாரை விட்டதோ |
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ |
காதல் தொல்லை தாங்க வில்லையே |
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே |
யோசனையில் ஓ ஓ ஓ … மாறுமோ ஓ ஓ…… |
பேசினால் தீருமோ ஓ ஓ…… |
உன்னில் என்னை போல காதல் நேறுமோ |
ஒர் குழந்தையின் மகிழ்ச்சியை |
போலவே உன்னை விடுமுறை தினமேநா பார்க்கிறேன் |
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே |
அன்பே நான் பிறந்தது மறந்திட |
தோனுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே |
உன் ஒரு துளி மழையினில் தீராதோ |
என் தாகமே |
யாரும் இல்லையே (காதல்) |
ஆ............ பகல் இரவு பொழிகின்ற |
பனி துளிகள் நீ தானே |
வயதினை நனைக்கிறாய் |
உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே |
நிவீட முள்ளில் தக்காதே |
அலையென குதிக்கிறேன் |
உலையென கொதிக்கிறேன் |
வீடு தான்டி வருவேன் |
கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே |
ஏழு நாள் வாரத்தில் |
ஏழு நாள் வாரத்தில் |
ஒரு பார்வை பாரு கணின் ஓரத்தில் (ஓர் குழந்தை) |
விழிகளிலே உன் தேடல் |
செவிகளிலே உன் பாடல் |
இரண்டுக்கும் நடுவிலே |
இதயத்தின் உரை அடல் |
காதலுக்கு விலையில்லை |
எதை கொடுத்து நான் வாங்க |
உள்ளங்கையில் அள்ளி தர |
என்னை விட ஏதுமில் |
யாரை கேட்டு வருமோ |
காதலின் ஞாபகம் |
என்னை பாத்த பிறகும் |
ஏன் இந்த தாமதம் |
ஏன் இந்த தாமதம் |
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் (ஓர் குழந்தை) |
... |
· |
பெ......... நான் நீ நாம் வாழவே |
உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே |
தாப பூவும் நான் தானே |
பூவின் தாகம் நீ தானே |
நம் பறவையின் வானம் பழகிடவா வா நீயும் |
நம் அனலிடம் வேகம் அணைத்திட வா வா நீயும் (தாப) |
பெ.......... உயிர் வாழ உன்கூட ஒரு பறவையின் |
வீடாய் மாறிடுமே |
உயிரே உன் பாதை மலராகும் |
நதி வாழும் மீன்கூட ஒர் நாளில் |
கடலை சேர்நதிடுமே |
மீனே கடலாக அலைகின்றேன் (தாப) |
மணல் காயும் பாரை ஓசை ஒரு |
வாழ்வின் கீதம் ஆகிடுமே |
அன்பே மலராக நெஞ்சம் எங்கே |
பழி தீர்க்கும் உன் கண்ணில் ஒரு காதல் |
அழகாய் தோன்றிடுமே; |
அன்பே நீ வாராயோ (தாப) |
நான் நீ நாம் வாழவே |
உறவே நீ நான் நாம் |
தோன்றினோம் உயிரே |
தாப பூவும் நான் தானே |
பூவின் தாகம் நீ தானே |
... |
· |
ஆ...... அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள் |
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் |
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட |
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை |
நதி வெள்ளம் மேல என் மீனே மீனே நீ நீந்திய |
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் |
முநந்திய நிலவில் என மானே மானே நீ ஓடிய |
மென்சுவடுகள் மீண்டும் உனை கேட்கும் |
அடி என் கண்ணின் இரு கருவிழிகள் |
உன்முகத்தை தேடுதடி |
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி |
என் காட்டில் ஒரு மழை வந்தது |
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே |
இடி மின்னல் விழ்ந்தது காடே எரிந்ததடி (நதி) |
அலைந்திடும் மேகம் அதைபோல |
இந்த வாழ்க்கையே |
காற்றின் வழியில் போகின்றோம் |
கலைந்திடும் கோலம் என்றபோதிலும் |
அதிகாலையில் |
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம் |
உயிரே உன்னை பிளீந்தேன் |
உடனே நானும் இறந்தேன் |
உடல் நான் வாழும் நீ தானே எந்தன் உயிரே (நதி) |
மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.