text
stringlengths
0
2.93k
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துப்படி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும்டி ...
-:
.
...
·
ஆ............. காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்க வில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனையில் ஓ ஓ ஓ … மாறுமோ ஓ ஓ……
பேசினால் தீருமோ ஓ ஓ……
உன்னில் என்னை போல காதல் நேறுமோ
ஒர் குழந்தையின் மகிழ்ச்சியை
போலவே உன்னை விடுமுறை தினமேநா பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே
அன்பே நான் பிறந்தது மறந்திட
தோனுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே
யாரும் இல்லையே (காதல்)
ஆ............ பகல் இரவு பொழிகின்ற
பனி துளிகள் நீ தானே
வயதினை நனைக்கிறாய்
உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே
நிவீட முள்ளில் தக்காதே
அலையென குதிக்கிறேன்
உலையென கொதிக்கிறேன்
வீடு தான்டி வருவேன்
கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே
ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கணின் ஓரத்தில் (ஓர் குழந்தை)
விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரை அடல்
காதலுக்கு விலையில்லை
எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளி தர
என்னை விட ஏதுமில்
யாரை கேட்டு வருமோ
காதலின் ஞாபகம்
என்னை பாத்த பிறகும்
ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் (ஓர் குழந்தை)
...
·
பெ......... நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிடவா வா நீயும்
நம் அனலிடம் வேகம் அணைத்திட வா வா நீயும் (தாப)
பெ.......... உயிர் வாழ உன்கூட ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன்கூட ஒர் நாளில்
கடலை சேர்நதிடுமே
மீனே கடலாக அலைகின்றேன் (தாப)
மணல் காயும் பாரை ஓசை ஒரு
வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராக நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில் ஒரு காதல்
அழகாய் தோன்றிடுமே;
அன்பே நீ வாராயோ (தாப)
நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம்
தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
...
·
ஆ...... அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை
நதி வெள்ளம் மேல என் மீனே மீனே நீ நீந்திய
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முநந்திய நிலவில் என மானே மானே நீ ஓடிய
மென்சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன்முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழ்ந்தது காடே எரிந்ததடி (நதி)
அலைந்திடும் மேகம் அதைபோல
இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்றபோதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னை பிளீந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் வாழும் நீ தானே எந்தன் உயிரே (நதி)
மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்