text
stringlengths
0
2.93k
அதப்பார்த்து எம்மனசு தவிக்கிதடி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி
கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி கட்டுப்பாட்டில்
இருந்தவன்டி கலைஞ்சது ஏந்-தவன்டி
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி (அடிக்கருப்பு)
ஆ.... கூந்தலது நீளமில்ல ஆளும் கூட உயரமில்ல
அத்தான்டி உன் அழகு என்ன ஆசப்பட் வச்ச அழகு
ஒல்லியான தேகமில்ல பருமனான பாடி இல்ல
செதுக்கி வச்ச தேரழகு
ஒன்னத்தேடி வர வச்ச அழகு
பிச்சிப்பூவின் தேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு
பிச்சிப்பூவின் தேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு
ஒன்னப்போல பெண்ணொருத்தி
உலகத்தில் பார்த்ததில்ல
உன்னிடத்தில் என்னத்தந்தேன்டி
அடி பெண்ணே உன்ன விட்டுப்போக மாட்டேன்டி
அடிக்கருப்பு நெறத்தழகி அடிக்கருப்பு நெறத்தழகி
ஆ.... மூக்குத்தோடு முத்துக்கல்லு காதகாட்டும் பச்சக்கல்லு
இதான்டி உன் அழகு என்னத்தேடிவர வச்ச அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
உன்னிடத்தில் என் உயிர மொத்தமாக
அடகு வச்சேன் திருப்பிக்கொள்ள வழி இல்லடி
அடிப்பொண்ணே திருப்பித்தந்தா வாங்கமாட்டேன்டி (அடிக்கருப்பு)
...
 ·
 ·
.
·
...
.
·
...
·
தாண்டியா ஆட்டமும் ஆட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகள் ஆட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே எனக் காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
அவள் எங்கே எனக் காணாமல் வாட
என்னைத் தான் எங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமும் ...
உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா
எந்த வார்த்தை சொல்லவில்லயோ நீ
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா
ஓ மையைப்போல நான் உன் கண்ணில் சேரவேண்டும் ()
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும்
ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
சரி காதல் நெஞ்சை நான் பெறலாமா
உன் கணவனாக நான் வரலாமா
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா...அன்பே வா...()
தாண்டியா ஆட்டமும் ....
காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
ஓ என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா...அன்பே வா...()
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
டாண்டியா என்றொரு ராத்திரி
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
டாண்டியா என்றொரு ராத்திரி
துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே ()
ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
-:
.
...
·
ஆ.... கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கணும்டி