text
stringlengths
0
2.93k
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
தள்ளிப் போகாதே..
உனக்கென்ன வேணும் சொல்லு...
என்ன இதுவோ
என்ன இதுவோ என்னை சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க
கற்று தந்தது
பூமி சுழல்வதாய் பள்ளி
பாடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது
ஓகோ காதலி என் தலையணை
நீ என நினைத்துக்கொள்வேன்
நான் தூங்கினால் அதை தினம்
தினம் அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்
புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய்
இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில்
உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்
ஓகோ காதலி என் நழுவிய
கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை
குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம்
சுவாசக்காற்று தேவையா
தள்ளிப் போகாதே..
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
பச்சை வண்ண பூவே
எனதுயிரே எனதுயிரே
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..
உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..