text
stringlengths
0
2.93k
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
தள்ளிப் போகாதே..
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்...
முகத்தை எப்போதும்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...
ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
தள்ளிப் போகாதே..
புத்தம் புது பாட்டு வந்தா
அழகு குட்டி
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்