text
stringlengths
0
2.93k
கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்க
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே
இது காதல்தானா புரியவில்லை
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே
உன்னைத் தொலைக்காதே
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே அழைக்காதே
உன்னைப் புதைக்காதே
(கொஞ்சம் கொஞ்சம்)
இவன் இருளா இல்லை ஒளியா
எனக்குள் குழப்பம் புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவனில்லை இவனுக்குள் நானில்லை
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்துவிட்டதா புரியவில்லை
(ஏ பெண்ணே)
எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படிப் புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான்
என்ன விடையோ
வழக்கம்போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
(ஏ பெண்ணே)
(கொஞ்சம் கொஞ்சம்)
(ஏ பெண்ணே)
ஏதேதோ எண்ணங்கள்
சஹானா சாரல்
கண்கள் இரண்டால்
கரிகாலன் காலைப் போல
சினேகிதனே சினேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
(நேற்று முன்னிரவில்)
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(ஸ்னேகிதனே)
உசுரே போகுதே உசுரே போகுதே ...
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
காதல் வைத்து
உயிரின் உயிரே
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்