text
stringlengths
0
2.93k
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...
அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...
இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...
பொன்மாலைப் பொழுது
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
இராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள்
சாமரங்கள் வீசாதோ ..
[இது ஒரு பொன்மாலைப் பொழுது]
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
ஹே ஹோ ஹ்ம்ம் லா லா லா
உப்புகல்லு தண்ணீருக்கு
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
நீயும் நானும் வானும் மண்ணும்
ரகசிய கனவுகள்
நிலாவே வா செல்லாதே வா
நிலாவே வா ..
செல்லாதே வா ..
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா ..
செல்லாதே வா ..
காவேரியா கானல் நீரா -
பெண்மை என்ன உண்மை ?
முள்வேலியா - முல்லைப்பூவா .
சொல்லு - கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும்சிறு்சி பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..
நிலாவே வா ..
செல்லாதே வா ..
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது