text stringlengths 0 2.93k |
|---|
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும் |
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன? |
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன |
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட |
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட |
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட |
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ |
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ |
என்ன சத்தம் இந்த |
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
அழகுக் குட்டிச்செல்லம் |
செந்தாழம் பூவில் |
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் |
என் மீது மோதுதம்மா |
பூ வாசம் மேடை போடுதம்மா |
பெண்போல ஜாடை பேசுதம்மா |
அம்மம்மா ஆனந்தம் |
வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ |
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ |
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது |
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது |
காடுகள் மலைகள் தேவன் கலைகள் |
செந்தாழ்ம்பூவில் |
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் |
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் |
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் |
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் |
மலையின் காட்சி இறைவன் ஆட்சி |
செந்தாழம்பூவில் |
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை |
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை |
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது |
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது |
மறவேன் மறவேன் அற்புத காட்சி |
செந்தாழம்பூவில் |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
மலரே மௌளனமா |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
மண்ணில் இந்தக் |
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ |
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ |
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா |
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா |
(மண்ணில் இந்த) |
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி |
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி |
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் |
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும் |
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் |
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் |
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் |
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான் |
(மண்ணில் இந்த) |
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் |
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் |
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் |
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் |
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி |
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி |
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து |
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா |
(மண்ணில் இந்த) |
உன் பார்வை |
வளையோசை கலகலகல |
மெல்லினமே மெல்லினமே |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
நாதம் என் ஜீவனே |
தானம் தம்த தானம் தம்தா |
தானம் தம்த தானம் |
பந்தம் ராக பந்தம் உந்தன் |
சொந்தம் தந்த சொந்தம் |
ஒலையில் வேறேன்ன செய்தி? |
தேவனே நான் உந்தன்பாதி.. |
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் |
சொந்தம் தந்த சொந்தம்.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.