text
stringlengths
0
2.93k
இப்பவே இப்பவே
மேற்கே மேற்கே
என்னை பந்தாடப்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
ராசா ராசா உன்ன
பெ: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
நெஞ்சுல ரோசா பூவப் போல
ஆ: அடி கண்ணே கண்ணே
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணு மணியப் போல
பெ: என்ன பொத்தி வக்கும் எங்க பட்டாயத்துல
ஆச பொத்தி வச்சேன் தினம் ஒன் நெனப்புல
ஆ: நீயும் இல்லாம நானும் இல்ல
(ராசா)
ஆ: ராசாத்தி நீயும் தான் பூக்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
பெ: சாமிய சந்திச்சா என்னாளும் வாழத்தான்
உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
ஆ: தோளிலே ஊஞ்சல் கட்டி தோக மயில தாலாட்டுவேன்
பெ: வீசும் காத்து ஜல்லடையாலே ஜலிக்க பூசி எடுப்பேன்
உனக்கு மூச்சி கொடுப்பேன்
(ராசா)
ஆ: முல்லப்பூ காம்பு தான் உன் கைய குத்தாதா
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
பெ: செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
ஆ: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
பெ: உனக்கு வலிச்சா அரை நொடி நானும்
உசிர கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன்
(ராசா)
உப்புகல்லு தண்ணீருக்கு
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
நெஞ்சுக்குள் பெய்திடும்
உன் சமையல் அறையில்
ஆ: உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா
பெ: நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா
(உன்
ஆ: நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா
பெ: நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா
ஆ: ஆ.... நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா
(உன்
பெ: நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா
ஆ: ஆ.... நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா
பெ: ஆ.... நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா
ஆ: ஆ.... நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா
பெ: ஆ.... நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா
(உன்
ஆ: நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா
பெ: ஆ.... நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா
ஆ: ஆ.... நீ கதி என்றால் நான் சிறையா, தண்டனையா
பெ: ஆ.... நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா
ஆ: ஆ.... நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா
நீ தனிமை என்றால் நான் துணையா, தூரத்திலா
பெ: நீ துணைதான் என்றால் நான் பேசவா, யோசிக்கவா
ஆ: நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா, போய் விடவா
பெ: ஆ.... நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா
ஆ: ஆ.... நீ காதல் என்றால் நான் சரியா தவறா
பெ: உன் வலது கையில் பத்து விரல்
குழு: பத்து விரல்
என் இடக்கையில் பத்து விரல்
குழு: பத்து விரல்
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த தீர்த்த மழையில் தீக்குளிப்போம்
அய்யய்யோ என்
சிறகுகள் வந்தது
வசந்த காலங்கள் கசந்து போகுதே
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம்
ஆகாய வெண்ணிலாவே
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்
சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்