text stringlengths 0 2.93k |
|---|
நினசு தவிசேனா நான் தானே |
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன் |
தூது விட்ட ராசா மனம் தடுமாறாமட்டேன் |
கண்டேன் கண்டேன் |
ஒரு காதல் தேவதை |
விழிகளின் அருகினில் |
மேகம் மேகம் |
ஏதோ ஒரு பாட்டு |
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் |
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் |
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் |
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் |
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் |
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் |
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் |
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் |
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே |
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே |
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே |
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் |
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் |
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் |
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் |
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே |
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே |
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே |
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் |
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் |
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் |
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் |
முதன் முதலில் |
உன் பார்வை |
அடியே கொல்லுதே |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அவள் பறந்து போனாளே |
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே |
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே |
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே |
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே |
என் காதுக்கு மொழியில்லை |
என் நாவுக்கு சுவையில்லை |
என் நெஞ்சுக்கு நினைவில்லை |
என் நிழலுக்கு உறக்கமில்லை |
என் நிழலுக்கு உறக்கமில்லை |
இந்த வீட்டுக்கு விளக்கில்லை |
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை |
என் அன்புக்கு மகளiல்லை |
ஒரு ஆறுதல் மொழியில்லை |
ஒரு ஆறுதல் மொழியில்லை |
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே |
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே |
என் இதயத்தில் பூட்டிவைத்தேன் |
அதில் என்னையே காவல் வைத்தேன் |
அவள் கதவை உடைத்தாளே |
தன் சிறகை விரித்தாளே |
அவள் எனக்கா மகளானாள் |
நான் அவளுக்கு மகனானேன் |
என் உரிமைத் தாயல்லவா |
என் உயிரை எடுத்துச் சென்றாள் |
என் உயிரை எடுத்துச் சென்றாள் |
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே |
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே |
மேற்கே மேற்கே |
சரியா இது தவறா |
சஹானா சாரல் |
மயக்கமா கலக்கமா |
மயக்கமா கலக்கமா |
மனதிலே குழப்பமா |
வாழ்க்கையில் நடுக்கமா |
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் |
வாசல் தோறும் வேதனை இருக்கும் |
வந்த துன்பம் எது வந்தாலும் |
வாடி நின்றால் ஓடுவதில்லை |
வாடி நின்றால் ஓடுவதில்லை |
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் |
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் |
(மயக்கமா) |
ஏழை மனதை மாளிகையக்கி |
இரவும் பகலும் காவியம் பாடி |
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து |
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு |
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு |
உனக்கும் கீழே உள்ளவர் கோடி |
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.