text stringlengths 0 2.93k |
|---|
(மயக்கமா) |
மலரே மௌளனமா |
காதலின் தீபம் ஒன்று |
உயிர் வாழ்ந்திடும் |
அது ஒரு காலம் அழகிய காலம் |
எங்கிருந்தாலும் வாழ்க |
எங்கிருந்தாலும் வாழ்க |
உன் இதயம் அமைதியில் வாழ்க |
மஞ்சள் வளத்துடன் வாழ்க |
உன் மங்கலக் குங்குமம் வாழ்க |
வாழ்க...வாழ்க... |
(எங்கிருந்தாலும்) |
இங்கே ஒருவன் காத்திருந்தாலும் |
இளமை அழகைப் பார்த்திருந்தாலும் |
சென்ற நாளை நினத்திருந்தாலும் |
திருமகளே நீ வாழ்க |
வாழ்க...வாழ்க... |
(எங்கிருந்தாலும்) |
வருவாய் என நான் தனிமையில் நின்றேன் |
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய் |
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய் |
தூயவளே நீ வாழ்க |
வாழ்க...வாழ்க... |
(எங்கிருந்தாலும்) |
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும் |
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும் |
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும் |
பொன்மகளே நீ வாழ்க |
வாழ்க...வாழ்க |
தெய்வம் தந்த வீடு |
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு |
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே |
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? |
நான் கேட்டு தாய்தந்தை படைதானா |
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா |
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி |
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி |
ஆதி வீடு அந்தம் காடு |
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே |
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..) |
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் |
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம் |
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி |
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி |
கொண்டதென்ன கொடுப்பதென்ன |
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே |
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..) |
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் |
அது தெரியாமல் போனாலே வேதாந்தம் |
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி |
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி |
உன்மை என்ன பொய்மை என்ன |
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே |
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..) |
ஏதேதோ எண்ணங்கள் |
இது வரை இல்லாத உணர்விது.... |
வெண்ணிலவே வெண்ணிலவே |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
நறுமுகையே நறுமுகையே |
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் |
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் |
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய |
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2) |
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் |
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் |
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் |
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2) |
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன |
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன |
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2) |
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை |
இடையினில் மேகலை இருக்கவில்லை |
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் |
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் |
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா |
அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய |
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2) |
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன |
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன |
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2) |
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன |
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் |
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில் |
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா |
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய |
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.