text
stringlengths
0
2.93k
(நிலவு தூங்கும் நேரம்... )
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு தூங்கும் நேரம்... )
உன் பார்வையில்
அடடா அடடா
முகத்தை எப்போதும்
தள்ளிப் போகாதே..
ஓ நெஞ்சே நீதான்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
கேளடி கண்மணி
அலுங்குறேன் குலுங்குறேன் ...
வசந்த காலங்கள் கசந்து போகுதே
ஜூன் போனால்
மின்னலைப் பிடித்து
ஆ: மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்து
என்னைத்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ... மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் போது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
(மின்ன)
ஆ: நிலவின் ஒளியை பிடித்து பிடித்து பாலில் நனைத்து
பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டாய் உலக
மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது
ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா
(மின்ன)
ஆ: மின் மினி பிடித்து மின் மினி பிடித்து கண்களில் பறித்து
கண்களில் பறித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை
எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில்
குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித்துறவிக்கும் ஆசை
வளர்த்தவள் ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்