text
stringlengths
0
2.93k
(பனி விழும்)
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்
(பனி விழும்...........)
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..
(பனி விழும்.........)
மாலை என் வேதனை
ஆ: மாலை என் வேதனை கூட்டுதடி காதல்
தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
(மாலை
காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா
(மாலை
காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்
பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
(மாலை
மானின் இரு கண்கள்
ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
பெ: உள்ளதெல்லாம் அள்ளித் தரவா வா வா
வஞ்சியென்றும் வள்ளளல்லவா? காதல்
மல்லிகை வண்டாட்டந்தான்
போடு நீ கொண்டாட்டந்தான்
(மானின்
முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழிப் பெண்ணுக்கென காத்திருக்க
பெ: மொய் குழலில் பூ முடித்து
மங்கலமாய்ப் பொட்டு வைத்து பெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவைப் பாத்திருக்க
ஆ: இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக்கூடாதோ?
பெ: உன்னைத் தொடத்தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதோ?
ஆ: முன்னழகும் பின்னழகும் ஆட
இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும்
(மானின்
பெ: ஊசி இலைக்காடிருக்க உச்சி மலை மேடிருக்க
பச்சைக்கிளி கூடிருக்க பக்கம் வர வெக்கமென்ன மாமா
ஆ: புல் வெளியில் மெத்தை இட்டு
மெத்தையிலே உன்னை இட்டு சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு
பெ: அந்தி பகல் மோகம் வந்து அங்குமிங்கும் போராட
ஆ: எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக
பெ: செங்கரும்புச் சாறெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத் தந்துவிட்டேன் நானே
யார் இந்த பெண்தான் என்று
கேளடி கண்மணி
உன்னை காதலி என்று
தோழியா என்
வசீகரா என் நெஞ்சினிக்க