text
stringlengths
0
2.93k
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ.....
தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட மறைந்த பாகங்கள்
உயிரை வாங்கிட ஜீவன் மரணம் ரெண்டும் தருபவனே
(மின்ன)
பேசுகிறேன் பேசுகிறேன்
கேளடி கண்மணி
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
அய்யய்யோ என்
மன்மதனே நீ கலைஞன்
பெ: மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை.......
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை........
(மன்மதனே
நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டு இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ....
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னை வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மெண்டு முழுங்கவோ
உந்தன் முன்னாடி மஞ்சம் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதித் தருகிறேன்
என்னை ஏற்றுக் கொள்ளூ....
ஆயுளின் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய்
பார்த்து கொள்ளு...
சரியா இது தவறா
யார் இந்த பெண்தான் என்று
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
தள்ளிப் போகாதே..
மனசே மனசே
மனசே மனசே மனசே மனசே
குழப்பமென்ன இது தான் வயசே காதலிக்க
ஆ: பூக்கள் மீது பனி துடைத்து
கவிதைகள் எழுதுகிறேன்
பெ: காதல் கடிதம் நீ கொடுத்து
நிலவினை தூதுவிடு (
மனசே)
ஆ: நீ தினம் தினம் சுவாசிக்கத்தானே
காற்று தென்றலாய் நானும் ஆகவா
பெ: நீ இனி தினம் வாசிக்கத்தானே
உந்தன் கையில்நான் வீணையாகவா
ஆ: மழை இல்லை நனைகிறேன்
நம் காதல் மின்சாரமா
பெ: உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
ஆ: என்னை தந்தேன் உன்னைக் கொடு
பெ: உன் கனவிலே நான்வரத்தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேன்
ஆ: உன் மனதிலே குடிவரத்தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
பெ: ஒரே முறை நிழல் தொடும்
எங்கெங்கும் நீயாகுமா
ஆ: ஒரே ஒரு வரம் கொடு
உன்னோடு நான் வாழவே
பெ: சுகம் தரும் கடல் இதோ
(மனசே)
அன்பே அன்பே
தாலியே தேவ இல்ல
ரகசிய கனவுகள்
உன்னை காதலி என்று
பனி விழும் மலர்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்