text
stringlengths
0
2.93k
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா...........)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா................)
உயிர் வாழ்ந்திடும்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
விழி மூடி யோசித்தால்
மலரே மௌளனமா
கொஞ்ச நாள் பொறு
ஆ: கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
ஆ: ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலக் காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
(ராசா
பெ: ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே
ஆ: என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
(கொஞ்ச
உயிரிலே என்
விழிகளின் அருகினில்
எனதுயிரே எனதுயிரே
முகம் பூ மனம் பூ
கவிதை இரவு இரவு
பெ: கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
ஆ: நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
பெ: ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது
ஆ: ஏன் இன்று ஏன் இன்று
உன் அழகுகள் இக்கனம் பதறியது
(கவிதை
பெ: நீ செல்ல மிருகம் நல்ல
நரகம் நடுவில் நான் யாரோ
ஆ: நான் பிள்ளை பருவம்
இன்ப வடிவம் இடையில் நீ தேரோ
பெ: நீ நெஞ்சில் நடுவே
உந்தன் உயிரை உழுது நடவேண்டும்
ஆ: நீ நெற்றி முழுதும் உந்தன்
அழகை உதறி விடவேண்டும்
பெ: சில நேரம் மார்கழி ஆகிறாய்
சில நேரம் நீர்துளி ஆகிறாய்
ஆ: எதுவாக நான் ஆன போதிலும்
என் நீ நீ நீ.......... நீந்துகிறாய்
(நிலவின்
ஆ: நீ ரெண்டு விழியால் சண்டை இடலாம்
எதுவும் தவறில்லை
பெ: நான் பத்து விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை