text stringlengths 0 2.93k |
|---|
தேடும் கண் பார்வை |
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2) |
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ |
வெறும் மாயமானதோ... |
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2) |
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு |
வரும் பாதை பார்த்திரு... |
தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க... |
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் |
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் |
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா |
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... |
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன |
பாவம் அல்லவா... |
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் |
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே |
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ |
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... |
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே |
பிரிந்தோம்... இணைவோம்... |
இனி நீயும் நானும் வாழ வேண்டும் |
வாசல் தேடி வா... |
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க |
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் |
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ |
வெறும் மாயமாகுமோ... |
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க... |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
அது ஒரு காலம் அழகிய காலம் |
உன் பார்வையில் |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
இரு விழியின் வழியே |
பெ: இரு விழியின் வழியே நீயா வந்து போனது |
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது |
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் |
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது (விழி |
ஆ: தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி |
என் தோளில் ஆட வேண்டுமே |
பெ: கட்டில் இசும் உன் காமன் கனி மலர் மாலை சூட வேண்டுமே |
ஆ: கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு சேதி ஒன்று பார்க்கின்றேன் |
பெ: கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் |
தேதி சொல்ல போகிறேன் |
ஆ: கார் கால மேகம் வரும் பெ:கல்யாண ராகம் வரும் |
ஆ: பாடட்டும் நாதஸ்வரம் பெ: பார்க்கட்டும் நாளும் சுகம் |
ஆ: விடிகாலையும் இளமாலையும் |
இடை வேளையின்றி இன்ப தரிசனம் (விழி |
ஆ: உன் மேனியும் நிலக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம் |
பெ: ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் |
இதை கேட்பதென்ன நாடகம் |
ஆ: எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன் |
பெ: இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன் |
ஆ: தென்பாண்டி முத்துக்களா பெ:நீ சிந்தும் முத்தங்களா |
ஆ: நோகாமல் கொஞ்சம் கொடு |
பெ: உன் மார்பில் மஞ்சம் இடு |
இரு தோள்களில் ஒரு வானவில் |
அது பூமி தேடி வந்த அதிசயம் (விழி |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
ஓ இந்த காதல் |
என்ன சொல்ல, ஏது சொல்ல... |
விழிகளில் விழிகளில் |
நிற்பதுவே, நடப்பதுவே |
நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம் |
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ? |
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம |
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ? |
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம் |
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ? |
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் |
நானும் ஓர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? |
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றெ பலநினைவும் |
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ? |
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் |
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? |
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? |
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ? |
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை |
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம் |
பேசுகிறேன் பேசுகிறேன் |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
விழி மூடி யோசித்தால் |
தோழியா என் |
பூவே செம்பூவே உன் |
பூவே செம்பூவே உன் வாசம் வரும் |
வாசல் என் வாசல் உன் பூங்காவனம் |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதானொரு பூவின் மடல் |
பூவே செம்பூவே உன் வாசம் வரும் |
வாசல் என் வாசல் உன் பூங்காவனம் |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதானொரு பூவின் மடல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.