text stringlengths 0 2.93k |
|---|
நிழல் போல நானும் நடை போட நீயும் |
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் |
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் |
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது |
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே |
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே |
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதானொரு பூவின் மடல் |
பூவே செம்பூவே உன் வாசம் வரும் |
வாசல் என் வாசல் உன் பூங்காவனம் |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதானொரு பூவின் மடல் |
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே |
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே |
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை |
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை |
நான் செய்த பாவம் என்னோடு போகும் |
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும் |
என்னாளும் என்னாளும் உல்லாசமே |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதனொரு பூவின் மடல் |
பூவே செம்பூவே உன் வாசம் வரும் |
வாசல் என் வாசல் உன் பூங்காவனம் |
வாய் பேசிடும் புல்லாங்குழல் |
நீதானொரு பூவின் மடல் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
யார் இந்த பெண்தான் என்று |
என் இதயம் இதுவரை துடித்ததில்லை |
உன்னை காதலி என்று |
இன்னும் என்னை என்ன |
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... |
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே... |
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய் |
இன்பம் இன்பம் சிங்கார லீலா... |
(இன்னும் |
ஆ: பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே |
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே |
பெ: பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது |
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு... |
ஆ: புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே.... |
பெ: இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... |
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே... |
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை |
சொல்லு சொல்லு சிங்கார வேலா.... |
பெ: தேன்கள் இதை தூதுவிடும் நாயகனே மாயவனே |
நூலிடையை ஏங்க விடும் வானமுத சாதனனே |
ஆ: நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி |
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி |
பெ: தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா |
(இன்னும் |
ஏதேதோ எண்ணங்கள் |
சொல்லி தரவா |
இந்த நிமிடம் |
நீ என் தோழியா |
இஞ்சி இடுப்பழகா |
பெ: இஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா.... |
கள்ளச் சிரிப்பழகா.... |
(வெறும் காத்து தாங்க வருது) |
ஆ: ம்..... மறக்க மனம் கூடுதில்லையே |
பெ: மறந்திடுவேனிகலே... |
ஆ: இஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி.... |
கள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே |
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் |
மடியிலே ஊஞ்சல் போட மானே வா.... (இஞ்சி |
பெ: தன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க.... |
ஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை |
ஆ: புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே |
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்.... |
பெ: உன் கழுத்தில் மாலையிட |
ஒன்னிரண்டு தோளை தொட |
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா |
ஆ: வண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட |
உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... |
உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... (இஞ்சி |
பெ: அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு |
நடக்கிற ஆத்த கேளு நீ தானா.... (இஞ்சி |
அது ஒரு காலம் அழகிய காலம் |
முதன் முதலில் |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
என்னை தாலாட்டும் |
பொன் ஒன்று கண்டேன் |
பொன் ஒன்று கண்டேன் |
பெண் அங்கு இல்லை |
என்னென்று நான் சொல்லலாகுமா |
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா |
பூ ஒன்று கண்டேன் |
முகம் காணவில்லை |
ஏன் என்று நான் சொல்லலாகுமா |
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா |
நடமாடும் மேகம் நவநாகரீகம் |
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.