text
stringlengths
0
2.93k
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா
ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...
(எந்தன்...........)
பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
ஆ:
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...
பெ:
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...
(எந்தன்.........)
விழிகளின் அருகினில்
கேளடி கண்மணி
எந்தன் வானமும்
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விழியில் விழுந்து
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
(விழியில்)
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
(விழியில்)
கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்
என்னருமைக் காதலிக்கு
சிறகுகள் வந்தது
பொத்திவச்ச மல்லிக
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
ஹேய்.. பாடல் ஒன்று
பெ: ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
ஹோய் (பாடல்
ஆ: மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய்
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே
(பாடல்
பெ: தீபம் கொண்ட கண்கள் எனை நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
எனை பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய்
இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே
(பாடல்
பெ: நேரம் இன்ப நேரம் விழி பாடும் ஓவியம்
ஆ: ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்
பெ: ஒரு காலம் நேரம் கண்ணா உந்தன் மார்பில் ஆடும்
மாலை நானே ஹேய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
ஆ: சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹோய்
(பாடல்
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
எங்கே உன் பூமுகம்
வெண்மேகம் பெண்ணாக
சரியா இது தவறா
முத்து மணி மாலை
முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட