text
stringlengths
0
2.93k
டச்ச டச்ச ஸ்கீரினாட்டம் முன்ன வந்து நின்னாட
என்ன வந்து நீ நோண்டு ப்பை ப்பை
பச்சை பச்சயாக ஏன்
இச்சையெல்லாம் சொன்னேன்
அச்சமெல்லாம் நீ போக்கு ப்பை
ப்பை… ப்பை… ப்பை (ப்பை)
பஞ்சாயத்து கூட்டி ப்பை எட்டுபட்டி கேட்டு ப்பை
நியாயமெது தருமமெது நீ பார்த்து வை
நாட்டத்த நான் சொல்லி ப்பை
குத்தமென்ன தள்ளி ப்பை
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம்
நீ மாத்து ப்பை
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்டேன்
என்ன என்ன நீ தூக்கி ப்பை
நௌ;ளிவட்ட கண்ணால அள்ளி மொட்டு மேலே
கட்டி கட்டி நீ தாக்கு ப்பை ப்பை (ப்பை)
...
·
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தாரேன்டி
முத்தம் தரியா…
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்ச வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது தள்ளி நில்லைய்யா
அடி உன் வீடு தள்ளாக்குளம்
என் வீட தெப்பக்குளம் நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலை கோயில் யாணை வந்து
அல்வாவ திண்பது போல்
ஏன் ஆச உன்ன தின்னட்டுமே
ஒத்தைக்கு ஒத்த அடிக்கும் அழகு
ஒத்தப் பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அடிக்குதே நெத்திக்குள்ள துடிக்குதே
வெள்ள முழி வெளிய தெரிய
கள்ளமுழி முழிக்கும் பொழுது
என் உசுரு முடங்குது
ஈரக்குல நடுங்குது
சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுன்னு தான் சூடும் ஏத்துற
நீ பார்த்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணா சுந்தரனே
நீ தேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
ஏன் ராசி என்றும் மன்மதனே (கண்டாங்கி)
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர வலிக்கிற என்ன செய்ய நெனக்கிற
அம்புவிட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற
ஆ தாலி இல்லாத சம்சாரமே
தடை இல்லா மின்சாரமே
வெளக்கேத்த வாடி வெண்ணிலவே
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாய்யா உன்னிடமே (கண்டாங்கி)
...
·
நன்னா நன்னா நன்னா நானனன்னா நன்னா
நன்னா நன்னா நன்னா குழு சுந்தரியே
நன்னா நன்னா நன்னா நானனன்னா நன்னா
நன்னா நன்னா நன்னா குழு சுந்தரியே
யம் மும் தரே தரரும் தரே தரரும் தரே
யம் மும் தரே தரரும் தரே தரரும் தரே
சொல்ப்பேச்சுக் கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்க்காமத் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பக்கம் போகாதே
கேட்டுக்கோ அவன்தானே தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக்கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்போனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக்கேட்கப்போவேன் (சொல்)
அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா
பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
அய்யய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே (சொல்)
அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித்தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப்பறப்பானே