text
stringlengths 0
2.93k
|
|---|
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
|
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
|
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
|
ஏமாந்துப் போனேனே ஏமாத்திப் போனாயே
|
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
|
நன்னன் நானானா நன்னன் நானானா
|
நானான் நானானா நானன்னா (சொல்)
|
...
|
.
|
·
|
...
|
·
|
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
|
என் நெஞ்சம் தான் ஏங்குதே
|
தினம் உயிர் வாங்குதே
|
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
|
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
|
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
|
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
|
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
|
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
|
உந்தன் அலை வந்து கடல் சேருதே
|
வெண்ணிலவுகள் வெட்டி மோதிரங்கள் செய்வேனே
|
அது உனைச் சேர ஒலி வீசுதே
|
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
|
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
|
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
|
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
|
என் நெஞ்சம் தான் ஏங்குதே
|
தினம் உயிர் வாங்குதே
|
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
|
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
|
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
|
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
|
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
|
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
ஒ பெண்ணே பெண்ணே
|
என் கண்ணே கண்ணே
|
உண்மை சொன்னால் என்ன
|
உன்னைத் தந்தால் என்ன
|
...
|
·
|
அம்மா அம்மா நீ எங்க அம்மா
|
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
|
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
|
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
|
தாயே உயிர் பிரிந்தாயே
|
என்ன தனியே தவிக்க விட்டாயே
|
இன்று நீ பாடும் பாட்டுக்கு
|
நான் தூங்க வேணும்
|
நான் பாடும் பாட்டுக்கு
|
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
|
அம்மா அம்மா நீ எங்க அம்மா
|
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
|
நான் தூங்கும் முன்னே
|
நீ தூங்கி போனாய்
|
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
|
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...
|
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
|
ஐயோ ஏன் இந்த சாபம்
|
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
|
பகலும் இரவாகி மயமானதே அம்மா
|
விளக்குன் துணையின்றி இருளானதே
|
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
|
தனிமை இலையானதே
|
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா
|
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
|
நான் போன பின்னும்
|
நீ வாழ வேண்டும்
|
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
|
பாலுக்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
|
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
|
நீயென் பெருமையின் எல்லை
|
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
|
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
|
உலகம் விளையாட உன் கண்முன்னே
|
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
|
மீண்டும் நான் உன் பிள்ளை
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.