text
stringlengths
0
2.93k
நான் வரம் தான் கேட்டேனா
பெண் :
யாருக்கு கவலையில்ல
ஆண் : அத பத்தி கவலையில்ல
பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனி முகம் துடைக்க..
வாவா ரசித்திருக்க...
(இசை)
[குழு]
லே லே...லலல..லே...
பெண் :
அழகு என்றால்....அழகுஎன்றால்...
அகத்திலே இருப்பது தான்
ஆண் :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
உலகமும் சொல்வதுதான்
பெண் :
மழலையின் சத்தம் மழலை முத்தம்
அத்தனைக்கும் ஆசை படு
ஆண் :
ஆசை வந்தால் அவஸ்தை வருமே அறிவுறை மாற்றி விடு
பெண் :
கண்ணில் இமை சுமையா
பூங்காற்றுக்கு இலை சுமையா
ஆண் :
அடடா உன் பேச்சு என் காதுக்கு சுமை தானே
பெண் :
பாடவா புது பாட்டு
ஆண் :
மயங்குறேன் அத கேட்டு
பெண் : வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க..
வெண்பனிமுகம்துடைக்க.. வாவா ரசித்திருக்க...
ஆண் :
செடியிலே பூ பறிக்க..
வேருக்கு விரல் வலிக்க..
வலியைத்தான் இதில் மறைக்க..
வசனம் நீ படிக்க...
(குழு)
யே அக்கா அக்கா எனக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தலை போன பித்தக்காஆட்டம் போட்டு பாடு சொக்கா
உன்னை சரணடைந்தேன்
நெஞ்சோரமா ஒரு காதல்
எல்லோரும் சொல்லும்
உனக்காகதானே
கீதம் சங்கீதம் நீதானே
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா)
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே (லாலலலாலாலா)