text stringlengths 0 2.93k |
|---|
முகத்தை எப்போதும் |
நான் மலரோடு தனியாக |
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்? |
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன் |
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? |
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் |
நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்? |
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? |
உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? |
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? |
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத |
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட |
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக |
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற |
என்ன சத்தம் இந்த |
முதல் முறை உன்னைப் |
சிறகுகள் வந்தது |
நீ என் தோழியா |
காலங்களில் அவள் வசந்தம் |
காலங்களில் அவள் வசந்தம் |
கலைகளிலே அவள் ஓவியம் |
மாதங்களில் அவள் மார்கழி |
மலர்களிலே அவள் மல்லிகை |
பறவைகளில் அவள் மணிப்புறா |
பாடல்களில் அவள் தாலாட்டு |
கனிகளிலே அவள் மாங்கனி |
காற்றினிலே அவள் தென்றல் |
பால்போல் சிரிப்பதில் பிள்ளை |
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி |
கண்போல் வளர்பதில் அன்னை |
அவள் கவிஞனாகினாள் என்னை |
சின்ன சின்ன தூரல் வந்து |
என்ன சத்தம் இந்த |
தாலியே தேவ இல்ல |
எனதுயிரே எனதுயிரே |
காதலியே காதலியே |
காதலியே காதலியே காதலியே |
காதலை ஏன் மறந்தாய்? |
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்? |
இனிமேல் யார் துனையோ? |
இவளே கீர்த்தனையோ |
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ? |
கண்ணும் கண்ணும் மோதுவதாலே காயமாகுமோ? |
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன? |
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்? |
காதலியே காதலியே காதலியே |
காதலை ஏன் மறந்தாய்? |
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்? |
உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகையில்லையே |
கனவு மட்டும் எனக்கு உண்டு.. கண்ணை காணவில்லையே.. |
கடற்கறை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம் |
இந்த பாதம் எங்கை வைத்தேன் வந்து சொல்வாய் என்னிடம்.. |
ஒரு வீனையை கையில் கொடுத்து ஏன் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்? |
ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ ஏன் திரை விட்டு மறைந்தாய்? |
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன? |
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்? |
தூங்கும் போது கண்கள் இரண்டும் பார்வை கெட கூடுமோ? |
தண்ணிர் மீது போகும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ? |
இறந்து போன காதல் கவிதை இரவில் கூட்டம் போடுதோ? |
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிரி குதித்து ஓடுதோ? |
ஒரு சுகந்திரக் கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய் |
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதலின் விடு முறை நாளோ? |
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன? |
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்? |
காதலியே காதலியே காதலியே |
காதலை ஏன் மறந்தாய்? |
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்? |
இனிமேல் யார் துனையோ? |
இவளே கீர்த்தனையோ |
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன? |
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்? |
உனக்கென இருப்பேன் |
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்.... |
உன்னை நான் பிரிந்தால் |
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே |
அழுவதே...கண்மணி.... |
வழித்துனையாய் நான் இருக்க |
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்.... |
உன்னைநான்பிரிந்தால் |
உனக்கு முன் இறப்பேன் |
கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.