text
stringlengths
0
2.93k
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சந்தங்கள்
அஹாஹா
நீயானா
அஹாஹா
சங்கீதம்
அஹாஹா
நானாவேன்
அஹாஹா
இப்பப் பாக்கலாம்!
தனன தனன னானா
ம்..?
மழையும் வெயிலும் என்ன?
தன்னனன தனன னான னானா
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன?
தனனனான தனனனான தான்னா
அம்மாடியோ...
தனனனான தனனனான தான்னா
ஆங். ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்
ஹஹ
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
ஹாஹாஹா லலல்லா ம்ம்ம் ஆஹாஹா
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா
ஒரு தேவதை பார்க்கும்
தோழியா என்
உன்னருகில் வருகையில்
உனக்காகதானே
சாமிகிட்டச் சொல்லி
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்த துணையே வந்து அணையே
அந்தமுள்ள சந்திரனைச் சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளில் சுகம்தானிது போலே வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த