text
stringlengths
0
2.93k
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத் துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
தள்ளிப் போகாதே..
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
அன்பே அன்பே
என்னை தாலாட்டும்
சக்கரை நிலவே பெண் நிலவே
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!
(சக்கரை.....)
மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
(சக்கரை.....)
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை
அன்பே உன் புண்ணகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புண்ணகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதை அல்ல கல்லின் சுவரா?
(கவிதை பாடின.....)
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.
(கவிதை பாடின.....)
பச்சமலப் பூவு
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
(பச்ச மல)
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்
(பச்ச மல)
மூநாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மால
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்
(பச்ச மல)
யாருமில்லா தனியரங்கில்
நினைத்து நினைத்து
ஒரு தேவதை பார்க்கும்
சங்கீத ஜாதிமுல்லை
அழகூரில் பூத்தவளே
அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...