text stringlengths 0 2.93k |
|---|
பூமியுள்ள காலம் மட்டும் |
வாழும் இந்த அன்புக் கதையே |
முத்துமணியே பட்டுத் துணியே |
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே |
சாமிகிட்டச் சொல்லி வச்சி |
சேர்ந்ததிந்த செல்லக்கிளியே - இந்த |
பூமியுள்ள காலம் மட்டும் |
வாழும் இந்த அன்புக் கதையே |
தள்ளிப் போகாதே.. |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
அன்பே அன்பே |
என்னை தாலாட்டும் |
சக்கரை நிலவே பெண் நிலவே |
சக்கரை நிலவே பெண் நிலவே |
காணும் போதே கரைந்தாயே |
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே! |
(சக்கரை.....) |
மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே |
அதை பற்ற வைத்தது உன் கண்ணே |
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து |
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே |
கவிதை பாடின கண்கள் |
காதல் பேசின கைகள் |
கடைசியில் எல்லாம் பொய்கள் |
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? |
(சக்கரை.....) |
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல |
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை |
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல |
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை |
அன்பே உன் புண்ணகை எல்லாம் |
அடி நெஞ்சில் சேமித்தேன் |
கண்ணே என் புண்ணகை எல்லாம் |
கண்ணீராய் உருகியதே |
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா |
அதில் கொள்ளை போனது என் தவறா |
பிரிந்து சென்றது உன் தவறா |
நான் புரிந்துக் கொண்டது என் தவறா |
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் |
சதை அல்ல கல்லின் சுவரா? |
(கவிதை பாடின.....) |
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் |
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் |
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் |
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் |
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன் |
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் |
கண்கள் மூடிய புத்த சிலை |
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன் |
தயக்கம் என்பது சிறிதும் இன்றி |
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் |
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க |
என்னை ஏன் பிடிக்காது என்றாய். |
(கவிதை பாடின.....) |
பச்சமலப் பூவு |
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு |
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு |
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி |
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் |
(பச்ச மல) |
காத்தோடு மலராட கார்குழலாட |
காதோரம் லோலாக்கு சங்கதி பாட |
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம் |
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம் |
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் |
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் |
(பச்ச மல) |
மூநாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண |
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக |
சித்திரத்துச் சோல முத்துமணி மால |
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே |
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் |
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய் |
(பச்ச மல) |
யாருமில்லா தனியரங்கில் |
நினைத்து நினைத்து |
ஒரு தேவதை பார்க்கும் |
சங்கீத ஜாதிமுல்லை |
அழகூரில் பூத்தவளே |
அழகூரில் பூத்தவளே... |
என்னை அடியோடு சாய்த்தவளே... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.