text stringlengths 0 2.93k |
|---|
மலையூரில் சாரலிலே.. |
என்னை மார்ப்போடு சேர்த்தவளே |
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் |
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் |
அழகூரில் பூத்தவளே |
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே.... |
நீயுடுத்தி போட்ட உடை... என் மனதை மேயுதடா |
நீ சுருட்டி போட்ட முடி... மோதிரமாய் ஆகுமடி |
இமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க |
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே |
சடையாலே நீ இழுக்க... இடைமேலே நான் வழுக்க |
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே |
என்னை திரியாக்கி... உன்னில் விளக்கேற்றி |
என்னாளும் பார்த்திருப்போம் |
ஹோய்.. ஹோய்.. |
அழகூரில் பூத்தவளே... |
என்னை அடியோடு சாய்த்தவளே... |
நீ முறிக்கும் சோம்பலிலே... நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன் |
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன் |
குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க |
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி |
அறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க |
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா |
என்னை மறந்தாலும்... உன்னை மறவாத |
நெஞ்சோடு நான் இருப்பேன் |
ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே |
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே |
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே |
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே |
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன் |
உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன். |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி |
ஒற்றைக்கண்ணால |
உன்னைப் பார்த்த |
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே |
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே |
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் |
இரவும் பகலும் சிந்தித்தேன்.... |
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன் |
இளமை இளமை பாதித்தேன்.... |
கொள்ளை கொண்ட அந்த நிலா |
என்னைக் கொன்று கொன்று தின்றதே |
இன்பமான அந்த வலி |
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... |
(உன்னை........) |
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் |
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் |
என் உயிரில் நீ பாதி என்று |
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் |
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் |
இப்படி என் மனம் துடித்ததில்லை |
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு |
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை |
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ! |
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ |
(உன்னை..........) |
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் |
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி |
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் |
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி |
மரபு வேலிக்குள் நீ இருக்க |
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை |
இமயமலை என்று தெரிந்த பின்னும் |
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை |
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ! |
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ |
(உன்னை...........) |
வெண்ணிலவே வெண்ணிலவே |
இந்த நிமிடம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.