text stringlengths 0 2.93k |
|---|
கடல் கை மூடி மறைவதில்லை |
கண்ணாடி இதயம் இல்லை |
கடல் கை மூடி மறைவதில்லை |
காற்றில் இலைகள் பறந்த பிறகும் |
கிளையின் தழும்புகள் அழிவதில்லை |
காயம் நூறு கண்ட பிறகும் |
உன்னை உள் மனம் மறப்பதில்லை - |
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் |
வருகிற வலி அவள் அறிவதில்லை |
கனவினிலும் தினம் நினைவினிலும் |
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை |
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை |
காத்திருந்தால் பெண் கனிவதில்லை |
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய |
கண்ணாடி இதயம் இல்லை |
கடல் கை மூடி மறைவதில்லை |
காட்டிலே காயும் நிலவை |
கண்டுகொள்ள யாருமில்லை |
கண்களின் அனுமதி வாங்கி |
காதலும் இங்கே வருவதில்லை |
தூரத்தில் தெரியும் வெளிச்சம் |
பாதைக்கு சொந்தமில்லை |
மின்னலின் ஒலியை பிடிக்க |
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை |
விழி உனக்கு சொந்தமடி |
வேதனைகள் எனக்கு சொந்தமடி |
அலை கடலை கடந்த பின்னே |
நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி |
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை |
காத்திருந்தால் பெண் கனிவதில்லை |
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய |
கண்ணாடி இதயம் இல்லை |
கடல் கை மூடி மறைவதில்லை |
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது |
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது |
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது |
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது |
பனி துளி வந்து மோதியதால் |
இந்த முள்ளும் இங்கே துண்டானது |
பூமியில் உள்ள பொய்களெல்லாம் |
ஆட புடவை கட்டி பெண்ணானது |
புயல் அடித்தால் மழை இருக்கும் |
மரங்களில் பூக்களும் மறைந்து விடும் |
சிரிப்பு வரும் அழுகை வரும் |
காதலில் இரண்டுமே கலந்து வரும் |
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் |
வருகிற வலி அவள் அறிவதில்லை |
கனவினிலும் தினம் நினைவினிலும் |
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை |
யே கண் பேசும் வார்த்தை ....... |
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை |
காத்திருந்தால் பெண் கனிவதில்லை |
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய |
கண்ணாடி இதயம் இல்லை |
கடல் கை மூடி மறைவதில்லை |
காற்றில் இலைகள் பறந்த பிறகும் |
கிளையின் தழும்புகள் அழிவதில்லை |
காயம் நூறு கண்ட பிறகும் |
உன்னை உள் மனம் மறப்பதில்லை |
பூங்காற்றிலே உன் சுவாசத்தை |
ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை |
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை |
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை |
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன் |
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன் |
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே |
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா |
(பூங்காற்றிலே) |
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் |
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா |
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா |
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி |
கண்ணே உன் வாசல் சேர்த்தேன் |
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா... |
(பூங்காற்றிலே) |
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை |
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை |
வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை |
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை |
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி |
எங்கே சென்றாயோ கள்ளி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.