text
stringlengths
0
2.93k
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
இப்பவே இப்பவே
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
அழகுக் குட்டிச்செல்லம்
சங்கீத ஜாதிமுல்லை
தூங்காத விழிகள் ரெண்டு
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...
.........தூங்காத விழிகள்..........
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..
.......தூங்காத விழிகள்............
காதலின் தீபம் ஒன்று
நீ என் தோழியா
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம்
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
ஜனனி ஜனனி ஜகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)
(ஜனனி)
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)
(ஜனனி)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (3)
(ஜனனி)
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா..
கலடலை கரயை கடந்திடுமா..
காதலை உலகம் அறிந்திடுமா..
நினைப்பது எல்லாம் நடந்திடுமா..
ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது)
உன்னாலே எனக்குள் உருவான உலகம்..
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே..
எனை இன்னும் வாழ சொல்லுதடா..
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்..
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்..
காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே..
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே..
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே..
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே..
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா...