text stringlengths 0 2.93k |
|---|
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா |
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா |
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா |
(தில்லானா) |
பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை |
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை |
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை |
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை |
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா |
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா |
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா |
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா |
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா |
(தில்லானா) |
திக்குத் திக்கு நெஞ்சில்... |
திக்குத் திக்கு நெஞ்சில்... |
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு |
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன |
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே |
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே |
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே |
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே |
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே |
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே |
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே |
(தில்லானா) |
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க |
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க |
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் |
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் |
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் |
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் |
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் |
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் |
ஏன் இந்த பிரிவை தந்தாய் |
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் |
உள்ளே உன் குரல் கேட்குதடி |
என்னை என் உயிர் தாக்குதடி |
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ… |
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க |
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க |
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் |
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் |
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
ஓ.. |
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் |
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் |
உன் உருவம் கண்களில் பதிந்ததினால் |
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன் |
தாய் தந்தைக்காக எனைப் பிரிய |
காதலை காகிதமாய் தூக்கி எரிய |
பெண்னே உன்னால் முதிகிறதே |
என்னால் ஏனோ முடியவில்லை |
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை |
காரணம் கேட்டால் தெரியவில்லை |
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் |
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் |
உன் உருவம் கண்களில் பதிந்ததினால் |
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன் |
தாய் தந்தைக்காக எனைப் பிரிய |
காதலை காகிதமாய் தூக்கி எரிய |
பெண்னே உன்னால் முதிகிறதே |
என்னால் ஏனோ முடியவில்லை |
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை |
காரணம் கேட்டால் தெரியவில்லை |
காத்திருந்து காத்திருந்து பழகியவன் |
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக |
காத்திருந்து காத்திருந்து பழகியவன் |
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன் |
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை |
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை |
சுமந்து போக மறுக்கிறதே |
மொழிகள் எல்லாம் முடமாகி என் |
மெளனத்தைக் கூட எரிக்கிறதே |
சுவாசிக்க கூட முடியவில்லை |
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை |
என்னை எனக்கே பிடிக்கவில்லை |
காரணம் கேட்டால் தெரியவில்லை |
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் |
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.