text
stringlengths 0
2.93k
|
|---|
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
|
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
|
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே.
|
கனாபமே எனைக் கீறினாய்
|
மழை மேகமே பிழையாகினாய்.
|
என் வாசலில் சுவராகினாய்
|
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்.
|
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
|
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
|
உலா உலா கல்லூரி மண்ணிலா
|
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
|
எனை கொய்யும் தென்றலா.
|
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
|
சிறு மோகம் வந்ததோ.
|
வெட்டவெளி வானம் எங்கும்
|
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
|
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
|
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
|
காலமதை தீர்ந்தால் கூட
|
காதல் அது வாழும் என்றேன்.
|
பாவை நீ பிரியும் போது
|
பாதியில் கனவை கொன்றேன்.
|
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
|
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
|
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
|
நிழலோடும் உரசாத தன்மானம் எனது.
|
இணையில்லா பொருளல்ல
|
அடி காதல் மனதில்.
|
அகலாத ஒரு நினைவு
|
அது மலையின் அலகு.
|
ஆண்ட கதையில் கூட
|
அநியாய தூரம் தொல்லை.
|
உன் இதயம் அறியாது அழகே
|
என் இதயம் எழுதும் சொல்லை.
|
மௌனமாய் தூரம் நின்றால்
|
மடியிலே பாரம் இல்லை.
|
மீண்டும் ஒரு காதல்செய்ய
|
கண்களில் ஈரம் இல்லை.
|
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
|
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
|
விளம்பர இடைவெளி மாலையில்
|
விழி மூடி யோசித்தால்
|
இது வரை இல்லாத உணர்விது....
|
என்ன சத்தம் இந்த
|
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
|
பாடல் : கண்ணை விட்டு கன்னம் பட்டு
|
படம் : இருமுகன்
|
வரிகள் : மதன் கார்கி
|
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
|
பாடியவர் : திப்பு
|
+++++++++++88888888888888+++++++++++
|
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
|
என் கண்ணீரே என் கண்ணீரே…
|
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
|
என் கண்ணீரே என் கண்ணீரே…
|
மழையாய் அன்று பிழையாய் இன்று
|
நின்றாய் நின்றாய் பெண்ணே
|
இசையாய் அன்று கசையாய் இன்று
|
கொன்றாய் கொன்றாய் பின்னே
|
இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
|
உன் விழியோடு நான் புதைவேனா
|
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
|
உன் மனதோடு நான் நுழைப்பேனா
|
செதிலாய் செதிலாய் இதயம் உதிர
|
உள்ளே உள்ளே நீயே
|
துகளாய் துகளாய் நினைவோ சிதற
|
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
|
தனி உலகினில் உனக்கென நானும்
|
ஓர் உறவென உனக்கென நீயும்
|
அழகாய் பூத்திடும் என் வானமாய்
|
நீயே தெரிந்தாயே
|
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
|
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
|
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
|
பிணமாய் தூங்கினேன்
|
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
|
கனவில் இனித்த நீ
|
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
|
யார் யாரோ போலே நாமும் இன்கே
|
நம்முன் பூத்த காதல் எங்கே
|
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
|
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
|
மழையாய் அன்று பிழையாய் இன்று
|
நின்றாய் நின்றாய் பெண்ணே
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.