text
stringlengths
0
2.93k
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
கண்ணை விட்டு கன்னம் பட்டு
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
எங்கே உன் பூமுகம்
கண்டேன் கண்டேன்
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
ஹே... பெண்ணே என் நெஞ்சில்
பாடல் : ஹே... பெண்ணே என் நெஞ்சில்
படம் : ப்யார் ப்ரேமா காதல்
வரிகள் : நிரஞ்ஜ‌ன் பாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : சித் ஸ்ரீராம்
+++++++++88888888888888+++++++++++
ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே
ஜன்னலோரமாய் முன்னாலே
மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ வில‌காதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தையை சொல்லுமா
குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே
ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்
ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…
ஓரம் நிக்க தேவை இல்ல
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல
ஓசை இப்போ எருது
காத்தில் மெல்ல ஆ…
இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல