text
stringlengths
0
2.93k
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைர நகை
வாங்கிப் பாருங்க
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைர நகை
வாங்கிப் பாருங்க
உங்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும்
போட்டுப் பாருங்க
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க
பெண்
சொக்கத் தங்கம்
சொக்கத் தங்கம் ஜுவல்லரி
சொக்க வைக்கும்
சொக்க வைக்கும் ஜுவல்லரி
தென் காசியில் ஒரு தங்க அருவி
உங்கள் சொக்கத் தங்கம் ஜுவல்லரி
இசை சரணம் - 2
மானுக்கு கொம்பப் போல
யானைக்கு தெம்பப் போல
நம்மாளு வந்து நின்னா
நெஞ்சுக்குள் தில்லு டா
ஊருக்கு தேரப் போல
ஆறுக்கு மீனப் போல
எங்கேயும் கேட்டுப் பாரு
இவனோட பேரு டா
இவன் பேச்சால வானத்தையும்
வாங்க சொல்லுவான்
தங்கக் காசால ஏணி வச்சு
ஏற சொல்லுவான்
இவன் கண்ணால எப்பொழுதும்
பாதி சொல்லுவான்
அட செஞ்சதெல்லாம் செஞ்சு புட்டு
மீதி சொல்லுவான்
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...
போடு போடு போடு டா
சக்க போடு போடு டா
பழச தூக்கிப் போடு டா
புதுசா ஜாக்கி போடு டா
ஏறு மேல ஏறு டா
இனிமே தாறுமாறு டா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம்
அன்பே அன்பே
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்