text stringlengths 0 2.93k |
|---|
அதற்காக நான் காத்திருப்பேன் |
என்னை எனக்குத் தருவாயா |
இல்லை காட்டில் விடுவாயா |
உன் பதிலை எதிர்ப்பார்த்து |
இங்கே எனது இதயம் இங்கே எனது இதயம் |
அன்புள்ள சந்தியா |
உனை நான் காதலிக்கிறேன் |
நீ சொல்லும் ஒரு வார்த்தை |
அதற்காக நான் காத்திருப்பேன் |
எந்த பக்கம் நீ செல்லும் போதும் |
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் |
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே |
தூரல் வந்தால் கோலங்கள் அழியும் |
காதல் வந்தால் கல்வெட்டும் அழியும் |
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே |
அடி கோயில் மூடினால் கூட |
கிளி கவலைப்படுவதே இல்லை |
அந்த வாசல் கோபுரம் மீது |
அதன் காதல் குறைவதே இல்லை. |
உந்தல் காலடி எந்தன் வாழ்வின் வேரடி |
அன்புள்ள சந்தியா |
உனை நான் காதலிக்கிறேன் |
நீ சொல்லும் ஒரு வார்த்தை |
அதற்காக நான் காத்திருப்பேன் |
தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் |
பிள்ளைப் போலே என் காதல் ஆகும் |
அன்பே அதை உன் கண்கள் அறியாதா |
என்றோ யாரோ உன் கைகள் தொடுவார் |
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார் |
அன்பே அது நானாக கூடாதா |
உன் காதல் என்னிடம் இல்லை |
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை |
இந்த காதல் இன்பமே தொல்லை |
உயிரோடு எரிக்குதே என்னை |
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி |
அன்புள்ள சந்தியா |
உனை நான் காதலிக்கிறேன் |
நீ சொல்லும் ஒரு வார்த்தை |
அதற்காக நான் காத்திருப்பேன் |
என்னை எனக்குத் தருவாயா |
இல்லை காட்டில் விடுவாயா |
உன் பதிலை எதிர்ப்பார்த்து |
அன்புள்ள சந்தியா |
உனை நான் காதலிக்கிறேன் |
நீ சொல்லும் ஒரு வார்த்தை |
அதற்காக நான் காத்திருப்பேன் |
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு |
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு |
ஓ... தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் |
ஓ.......இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் |
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே |
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே ......... |
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே |
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு |
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு |
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே |
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே |
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே |
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே |
இது போல் ஆனந்தம் வேறில்லையே ............ |
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே |
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே |
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே |
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு |
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு |
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் |
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள் |
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே |
அழகாய் வீட்டில் விளையாடுதே |
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ............... |
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே...... |
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே....... |
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே |
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு |
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு |
எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா |
எட்டு நாட்ட காக்க வந்த பெரிய கருப்பா |
எட்டு வச்சு நடந்து வாரோம் |
கருப்பன் எல்லைக்குத்தான் நடந்து வாரோம் |
அருவா மினுமினுங்கா |
கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க |
திருக்கு மீச பாரு |
திருநீறு பூச பாரு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.