text
stringlengths
0
2.93k
நான் நாக்க அறுத்து புடுவேன்
கண்டவங்க நின்டவங்க காறி துப்ப
நிப்பவனே
இப்படி கட்டுனாவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே
இப்போ ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி
ஒனக்கு ஒரு வேட்டி நிக்கிற
மானத்த காட்டி
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி
அடி வேதனைய சொல்லி சொல்லி என்ன
சோதனைக்கு ஆக்காத்தாடி
இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
அவன பத்தி நான் பாடப் போறேன்
இவன பத்தி நான் பாடப் போறேன்
அவனும் சரி இல்ல இவனும் தான் சரி இல்ல
எவனத்தான் நான் இப்போ பாடப் போறேன்
ஊர பத்தி நான் பாடப் போறேன்
உறவ பத்தி நான் பாடப் போறேன்
ஊரும் சரி இல்ல உறவும் தான் சரி இல்ல
யாரைத்தான் நான் இப்போ பாடப் போறேன்
காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நானு
அந்த நினைப்பில் ஆட்டைத் தான் புலி தின்னு
புலியத் தான் காட்டனை மிதிக்குதுங்க
காட்டு குகையில் நான் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தணியாமல் துரத்துங்க
மனுசப் பயலின் ரத்தத்தில் இருப்பது உனக்கென்ன தெரியும்
ஹேய் ஹேய் நீராக தெரியும் நீரா அது
ஆறாக ஓடும் நெருப்பே அது
உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன
பலியிருக்கும் பழியிருக்கும்
வெறியிருக்கும் அட
வேட்டை குணமிருக்கும்
களவுயிருக்கும் உலகுயிருக்கும்
கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும்
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன
மெய் எல்லாம் பொய் ஆக பொய் எல்லாம் மெய் ஆக