text
stringlengths
0
2.93k
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்-ஸு
சும்மா கம்முன்னு கெடமா (2)
ஓகே ஓகே ஐ அம் அ மடராசி
டேய் தில்லு இருந்தா மோதிப் பார்ற பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா பெயந்திடும் மொக ராசி
இப்ப சென்னை சிட்டி-அ எது வர எங்கள பத்தி
நானா சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி
யோ this is my visiting card
ப்ரீயா இருந்தா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான் டா என்னைக்குமே சூப்பர் ஸ்டார்
நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி
நட்புக்கு பிரச்சன நா வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நமளுக்கு பிரச்சன யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்
இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா சென்னை டா (2)
சென்னை சென்னை சென்னை சென்னை
சென் சென் சென் சென் சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா (5)
செத்தவடம் செத்து போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே யாத்தே
பத்து தல நாகம் போல
கொத்துதடா இந்த வாழ்க்கை
தெக்க போறதா இல்ல
வடக்க போறதா
தெச ஒண்ணும்
தெரியலயே
கொல கார பயமக்கா
என்ன கொண்ணுதான் போடுங்களே
ஓ ஓ ஓ
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோ நான் மாறினேன் பெண்ணே ஓ....ஓ...ஓ...ஓ...
அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்து போலாமாமாமா
கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஹோ ..ஹே .. உன்னாலே .. உன்னாலே..
நூலில்லா காத்தாடி ஆனேனே
அடி பெண்ணே.. அடி கண்ணே..
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் கதவே
ஒரு நாளும் குறையாத
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் எனைத் தாக்கினாய் முன்னே.