text
stringlengths
0
2.93k
கண்ணாடி தொட்டய்ப் போல்
என் ஹார்ட்ட மதிக்குற
பெண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியே
அடக்கி வச்ச மனசு இப்போ
கொட விரிச்சி பறக்குதடி
ஆம்புலன்சு சைரன போல
உன் கொலுசு ஒலிக்குதடி
மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
எதிரே நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி
மலயலா போஸ்டர் எல்லாம்
மனசோட ஓடுதடி
சரக்கடிச்சேன் யேறலையே
சல்பேட்ட போதையிலே
செல்லக்குட்டி நெனபாலா
சில நாள தூங்கலியே
அடடா டா
முத்தம் கொடுத்து உன் ளிப்பு எனக்கு
குச்சி ஐஸா ஹையோ ஜாலி
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..
நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..
காவியக் காதல் ஆயிரம் கதைகள்
பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன்
காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..
நதியின் காதலை கரையிடம் வந்து
அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அலையிடம் அதை
கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தில் பறந்து செல்லாதோ செல்லாதோ
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)