text
stringlengths
0
2.93k
ஓ பேபி கம் வித் மி
ஒரே ஒரு ஸ்னெகித பார்வை
ஒரே ஒரு சில்லா என வார்த்தை
வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் கோர்ப்பேன்
ஆண்கள் நெஞ்சம் அலயை போல
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சில் கரையை போல
தங்கியே தங்கியே விட்டு செல்ல
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்
பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
அனுமானை போல எனது இதயம் திறந்து தானே
அங்கெ உனது முகத்தை காட்ட போகுறேன்
இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன்
உந்த கையில் வந்து நானும் சுத்த போகுறேன்
உன் பேரை
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி
வாடி புள்ள
கிட்ட வா டீ புள்ள
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் யூ டச் மீ
கண்ணிலே தீயை வைத்தாய்
நெஞ்சிலே பூவை வைத்தாய்
என்னிலே உன்னை வைத்தாய்
உன்னிலே என்னை தைத்தாய்
அழகாலே தூண்டில் வைத்தாய்
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய்
ஓ பேபி ….
பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்
நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்
அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்
கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்
காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம்
கண்ணை கட்டிக்கொண்டு அட என்னடா பாடம்
ஓ பெண்ணே மறந்தாய்
நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்
முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
இன்று மண்ணோடு நான் சரிந்தேன்
அழகாலே தூண்டில் வைத்தாய்
– ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
– என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய்
நீயே நீயே ஆசை தந்து போனாய்
ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்
உன்னை இன்று காதலித்த சாபம்
வாழும் காலம் வந்து வந்து போகும்
காதல் காயம் தந்தால் நீ காரணம் கேட்காதே
பேரைக்கேட்டு என்றும் கடல் பூக்கள் பூக்காதே
ஓ பெண்ணே பிறந்தாய்
தேடும் முன்பே தொலைந்தாய்
காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா
அதில் காணாமல் போனேன் நானம்மா
ஓ பேபி ….
குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே
ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல