text
stringlengths
0
2.93k
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...
(இசை...)
பெண்: தென்னமரம் நீ தொட்டதும் தங்கமரம் ஆனதடா
ஆண்: தேக்குமரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி
பெண்: முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண்: மூணாங்கண்ணாலே புடிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது
பெண்: ஏய் மோதிபோட்ட மனசு கேடி போல தெறந்த
கோடி மொத்தம் நீ தானடா
ஆண்: ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா..
குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
(இசை...)
பெண்: வெ வெ வெங்காயப்பூ.. வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு.. வெள்ளி நிறம்
ஆண்: த த தக்காளிக்கு தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்
பெண்: கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா
ஆண்: நெஜமா ஒன்னநானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி
பெண்: நூத்தி எட்டுத்தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெரவேத்திக்கோ
ஆண்: ஏய் ஐசா நைசா... (ஒன்னப்போல...)
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.
(ஊரடங்கும் சாமத்துல….)
வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
(ஊரடங்கும்….)
கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா
யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா