text
stringlengths
0
2.93k
வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா
மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்பேன்
மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்
ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்
அடி மேல் அடி வச அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்க நகர்ந்து விடும்
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்
ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்
குறி பாத்து அடிச்சாக்க குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள
பணம் காச கொடுத்தாக்க உறவெல்லாம் கிடைக்காது
ஆனாலும் அண்ணன் இல்லை
அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போஅது தெரிஞ்சிடும் டா
யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது
எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா
எங்கு சென்று பூத்திடும் போதும்
மரங்கள் வேரை விட்டுக் கொடுத்திடுமா
வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத
இதிகாசம் இந்த பாசம் தான்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா
தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும்
தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான்
மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான்
கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லை
ஏன் மண்மீது சொர்க்கம் இது தான்
அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில்
மயிலாக துள்ளி ஆடிப்பாடு
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
பணம் காசு இல்லை பேரும் புகழ் கூட இல்லை
எது இந்த மண்ணில் அட இன்பம் தரும்
சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால்
அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம்
தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள்
வருங்கால விழுதல்லவா
ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும்
அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)
திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே