text
stringlengths
0
2.93k
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : பார்வதி… பார்வதி…
படம்: காதலில் சொதப்புவது எப்படி
இசை: தமன்
பாடியவர்கள்: சித்தார்த்
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
கல்லு மண்ணு காணும் முன்ன
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!
டேய்.. விடுங்கடா…
என் கொடுமைய
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
எல்லாமே is over…
பார்வதி… பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே
டேய்.. கடவுளே…
உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
நெஞ்சோரமா ஒரு காதல்
காதல் வைத்து
என்ன இது இது என்ன தொல்லை
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : என்ன இது இது என்ன தொல்லை
படம்: மௌனகுரு
இசை: தமன்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம் வந்து விழுங்குது
சொல்லைஏனோ
காலிரண்டும் உடன் வரவில்லை
புன்னகையும் புரிந்திடவில்லை
கண்ணிமைகள் உறங்கிடவில்லை
ஏனோ ஏனோ.........
உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை
ஒருமுகம் அடிக்கடி அடிக்கடி வருதோ
உந்தன் தலையணை உறைகளில்
கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும்
புதுப்புது மாற்றங்கள் வருதா
ஒரு செல்லமான கள்ளத்தனம்
கண்ணுக்குள்ளே வந்து நின்று
விட்டுவிட்டு வேதனைகள் தருதா